உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டு பட்டிருக்கிறது?

IATR Tamil Conference - Founder Fr Xavier Thaninayagam (L);

IATR Tamil Conference - Founder Fr Xavier Thaninayagam (L); Procession at one of the early IATR conferences (C); Insets: Dr John Samuel (T), M Nirmala, IAS (M), Nandan Masilamani (B)

Get the SBS Audio app

Other ways to listen

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.


கடந்த வருடம் பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி ஒரே மாதத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்டன, அடுத்த வருடமும் இரண்டு இடங்களில் நடப்பதற்குத் திட்டமிடப் பட்டு வருகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பாளர்களின் கருத்துகளை எடுத்து வர முனைகிறார் குலசேகரம் சஞ்சயன்.


LISTEN TO
Sanchayan 2024 03 02 image

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டுபடக்கூடாது!

SBS Tamil

04/03/202406:50


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share