மெல்பன் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணம் தொடர்பில் துணை அமைச்சர் Julian Hill தெரிவித்த கருத்து

IMG_4699.jpeg

Mano Yogalingam(Left) died on Wednesday after self-immolating in Melbourne's south-east. Inset: Julian Hill-Assistant Minister for Citizenship and Multicultural Affairs. Credit: Tamil Refugee Council & SBS

Get the SBS Audio app

Other ways to listen

மெல்பன் Dandenong-இல் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது புகலிடக்கோரிக்கையாளர் தனக்குத்தானே தீவைத்து மரணமடைந்துள்ள பின்னணியில், குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் Julian Hill மனோவின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபரின் விடயத்தில் தன்னால் கருத்துக்கூற முடியாது எனத் தெரிவித்த அவர், பொதுவாக சில கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார். அதனை அப்படியே வழங்குகிறோம். SBS பஞ்சாபி நிகழ்ச்சியின் Shyna Kalra-வுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.


LISTEN TO
tamil_asylum_280824.mp3 image

மெல்பனில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மரணம்!

SBS Tamil

28/08/202402:24
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14. Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share